ஒலிம்பிக் பாட்மிண்டன்: இந்தியாவிற்கான 2வது பதக்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று, தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்றை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அரையிறுதி வரை முன்னேறினார். ஆனால், அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தை சூ-யிங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இதனையடுத்து மற்றொரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வெண்கலப் பதக்கத்திற்கான … Continue reading ஒலிம்பிக் பாட்மிண்டன்: இந்தியாவிற்கான 2வது பதக்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து