ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி; உத்தரகண்ட் அரசு அதிரடி

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி ஒரு நாள் முதல்வராக நியமிக்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், எஸ்பி போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கவுரவிப்பது வழக்கம். இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 24) உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் தவுலத்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி (19) என்பவர் உத்தரகண்ட் … Continue reading ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி; உத்தரகண்ட் அரசு அதிரடி