ஒன்றிய அரசு- ட்விட்டர் இடையே வெடித்தது மோதல்; ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் க்ரைம் காவல்துறை போக்ஸோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இது ட்விட்டர் இந்தியா மீது பாயும் 4வது வழக்காகும். இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிய பாஜக அரசு … Continue reading ஒன்றிய அரசு- ட்விட்டர் இடையே வெடித்தது மோதல்; ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு