ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா- அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம்

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சார சட்ட திருத்த மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், அந்த மசோதாவுக்கு முதலமைச்சர் … Continue reading ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா- அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம்