ஒன்றிய அரசின் புதிய ஐடி விதிமுறைகளை ஏற்க தயார்- ட்விட்டர்

ஒன்றிய பாஜக அரசின் புதிய ஐடி விதிமுறைகளை ஏற்க தயார் என்று தெரிவித்து, இந்தியாவில் எழும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு, இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியும் ட்விட்டர் நிறுவனம் நியமித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY), கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி, புதிய விதிமுறைகளில், சமூக ஊடக நிறுவனங்கள் … Continue reading ஒன்றிய அரசின் புதிய ஐடி விதிமுறைகளை ஏற்க தயார்- ட்விட்டர்