ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு: நடிகர் சூர்யா

நீட் தேர்வு பாதிப்பின் தீவிரத்தையும், மாணவர்களும், அவர் தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களையும் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம், ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, சூர்யா 19-06-2021 வெளியிட்ட அறிக்கையில், “அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே … Continue reading ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு: நடிகர் சூர்யா