ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் அம்மா சிமெண்ட் விலையை உயர்த்தியது தமிழக அரசு

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை ரூ.190 ஆக இருந்து ரூ.216 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தொழில்துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அந்த உத்தரவில், அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.185 மற்றும் ஒரு சாக்கின் விலை ரூ.5 என மொத்தம் ரூ.190 ஆக விற்கப்பட்டு வந்தது. … Continue reading ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் அம்மா சிமெண்ட் விலையை உயர்த்தியது தமிழக அரசு