எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சிறார்/ குழந்தை இலக்கியப் படைப்புகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ … Continue reading எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’- மு.க.ஸ்டாலின் வாழ்த்து