உயிர் பெறுகிறது ராம்குமார் மரண வழக்கு: விசாரணையை தொடங்கிய மனித உரிமைகள் ஆணையம்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் சிறை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரில், மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி காலை 6.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த … Continue reading உயிர் பெறுகிறது ராம்குமார் மரண வழக்கு: விசாரணையை தொடங்கிய மனித உரிமைகள் ஆணையம்