உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் சரிந்து வெள்ளப்பெருக்கு; 170 பேர் காணவில்லை

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 170 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் அறிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் தவுளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்டின் தபோவன் பகுதியில் … Continue reading உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் சரிந்து வெள்ளப்பெருக்கு; 170 பேர் காணவில்லை