உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு- மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. அவ்வகையில் திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் எங்கும் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக மற்றும் தமிழக முதல்வர் குறித்து … Continue reading உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு- மத்திய குற்றப்பிரிவு காவல்துறை