உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் திடீர் ராஜினாமா; அதிர்ச்சியில் பாஜக

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தீடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் தேதி கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அங்கு வாக்குப்பதிவு 7 கட்டங்களாக பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் … Continue reading உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் திடீர் ராஜினாமா; அதிர்ச்சியில் பாஜக