உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல; போராட்டம் தொடரும் – மல்யுத்த வீராங்கனைகள்

இதற்குதான் நாட்டுக்காக பதக்கங்களை வென்றோமா.. என கண்ணீர் மல்க கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல, தங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மல்லிக், பஜ்ரங் புனியா மற்றும் காமன்வெல்த் … Continue reading உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல; போராட்டம் தொடரும் – மல்யுத்த வீராங்கனைகள்