இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க, வெடிக்க தடை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் இன்று (நவம்பர் 9) நள்ளிரவு முதல் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று, காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இதற்கிடையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு … Continue reading இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க, வெடிக்க தடை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு