இந்திய துறைமுக மசோதா 2020- பொதுமக்கள் கருத்தை இ-மெயிலில் கேட்கும் மத்திய அரசு

இந்திய துறைமுக மசோதா 2020 குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908க்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்திய கடலோரப் பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதற்காக, துறைமுகத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், துறைமுகங்களில் … Continue reading இந்திய துறைமுக மசோதா 2020- பொதுமக்கள் கருத்தை இ-மெயிலில் கேட்கும் மத்திய அரசு