இந்தியாவுக்கே முன்னோடியாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவுக்கே முன்னோடியாக மக்களை தேடி … Continue reading இந்தியாவுக்கே முன்னோடியாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்