இந்தியாவில் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழு: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பில் நிலவும் குளறுபடியை போக்கி ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள 12 பேர் கொண்ட உயர்மட்ட தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி செல்கிறது. கொரோனா பாதிப்பால் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. சில மாநிலங்களில் கொரோனவால் உயிரிழந்தவர்களை எரியூட்டுவதற்கு இடம் இல்லாத அளவிற்கு நிலைமை … Continue reading இந்தியாவில் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழு: உச்சநீதிமன்றம்