இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு வெற்றி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தற்போது இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் … Continue reading இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு வெற்றி