இந்தியாவின் இளம் மேயர்; திருவனந்தபுரத்தில் 21 வயது மாணவி சாதனை

கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஆர்யா ராஜேந்திரன் (வயது 21), திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிலேயே இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்து, வாக்குகள் கடந்த 16 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள … Continue reading இந்தியாவின் இளம் மேயர்; திருவனந்தபுரத்தில் 21 வயது மாணவி சாதனை