இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்: நோபல் பரிசுபெற்ற மலாலா

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது; இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நோபல் பரிசுபெற்ற மலாலா யூசுஃப்சாய் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது, ஹிஜாப் vs காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. கர்நாடகா அரசு சீருடை அணிந்து … Continue reading இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்: நோபல் பரிசுபெற்ற மலாலா