ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமே; சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றமே என மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27 ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை … Continue reading ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமே; சூர்யகுமார் யாதவ்