ஆப்கன் மக்களை புறக்கணிக்கக்கூடாது: உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்!

ஆப்கானிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 16) நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கூறியதாவது, தலிபான்கள் ஆப்கான் மக்களின் உயிர்களை மதித்து கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களைப் பாதுகாத்து, மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி … Continue reading ஆப்கன் மக்களை புறக்கணிக்கக்கூடாது: உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்!