ஆன்லைன் வகுப்புகளில் தவறாக நடப்போர் மீது ‘போக்சோ சட்டம்’ பாயும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ (POCSO Act) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு ஹெல்ப்லைன் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வரதாசரியார் மீது மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் வரதாசரியார் போக்சோ சட்டத்தில் … Continue reading ஆன்லைன் வகுப்புகளில் தவறாக நடப்போர் மீது ‘போக்சோ சட்டம்’ பாயும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை