ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்த சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி, புரோக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் … Continue reading ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்த சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம்