ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லை- உயர்நீதிமன்றம்

ஆடைக்கு மேலே மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை (sexual assault) கிடையாது, அந்த சட்டப் பிரிவில் வழக்கு வராது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39) என்பவர், 2016 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு போனதும், சிறுமியின் மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தியுள்ளார். பிறகு சிறுமியின் … Continue reading ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லை- உயர்நீதிமன்றம்