“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும்..” கொந்தளித்த மு.க.ஸ்டாலின்

‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என்று பேரறிஞர் அண்ணா அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த சட்டமுன்வடிவு மீது 5 மாதங்களாக எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த நிலையில், நேற்று இந்த மசோதா தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து … Continue reading “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும்..” கொந்தளித்த மு.க.ஸ்டாலின்