ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணம் உயர்வு!

ஏடிஎம் பயன்பாட்டுச் செலவு அதிகரித்து வருவதையடுத்து ஏடிஎம்களில் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர 2019-ல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறுஆய்வு செய்து, ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியது. அதிக பரிமாற்றக் கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில், பரிவர்த்தனைக் கட்டணத்தை … Continue reading ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணம் உயர்வு!