‘அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது’- சர்ச்சையால் கருத்தை திரும்பப்பெற்ற பாபா ராம்தேவ்

அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது என்ற பாபா ராம்தேவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, தனது கருத்தை திரும்பப் பெறுவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆயுர்வேத மருத்துவ முறை இணைந்த கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார் ராம்தேவ். ஆனால் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்பது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், “நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. … Continue reading ‘அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது’- சர்ச்சையால் கருத்தை திரும்பப்பெற்ற பாபா ராம்தேவ்