அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கலாம்- உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு வெளியிட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுவருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து … Continue reading அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கலாம்- உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்