அர்னாப் கோஸ்வாமியால் தற்கொலை செய்தவரின் மகள் போலிஸ் நடவடிக்கைக்கு வரவேற்பு

ஆர்கிடெக்ட் அன்வாய் நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர். ரிபப்ளிக் டிவி நிர்வாக இயக்குனர் அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமான கான்கார்ட் டிசைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர் அன்வாய் நாயக் (53). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மும்பை அலிபாக் பகுதியில் உள்ள வீட்டில் நாயக் மற்றும் அவரது தாயார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக … Continue reading அர்னாப் கோஸ்வாமியால் தற்கொலை செய்தவரின் மகள் போலிஸ் நடவடிக்கைக்கு வரவேற்பு