அர்னாப் கோஸ்வாமி தேசத்துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம்; வைரலாகிறது வாட்ஸ்அப் உரையாடல்

டிஆர்பி மோசடி வழக்கில்‌, ரிபப்ளிக்‌ தொலைகாட்சி‌ ஆசிரியர்‌ அர்னாப்‌ கோஸ்வாமிக்கும், பார்க் முன்னாள்‌ தலைமை செயல்‌ அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் நடைபெற்ற 500 பக்க வாட்ஸ்அப் உரையாடல்‌ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஆர்பி மோசடி வழக்கில்‌, மும்பை காவல்‌ துறையினர்‌ தாக்கல்‌ செய்துள்ள 3600 பக்க கூடுதல்‌ குற்றப்‌ பத்திரிகையுடன்‌, ஒளிபரப்பு பார்வையாளர்கள்‌ ஆய்வு கவுன்சிலின்‌ (BARC‌) முன்னாள்‌ தலைமை செயல்‌ அதிகாரிக்கும்‌‌, ரிபப்ளிக்‌ தொலைகாட்சியின்‌ ஆசிரியர்‌ அர்னாப்‌ கோஸ்வாமிக்கும்‌ இடையில்‌, வாட்ஸ்அப்‌ மூலம்‌ நடைபெற்ற … Continue reading அர்னாப் கோஸ்வாமி தேசத்துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம்; வைரலாகிறது வாட்ஸ்அப் உரையாடல்