அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம்

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அலிபாக் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரையும் கைது செய்தனர். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி … Continue reading அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம்