அரியர் தேர்ச்சி முடிவுகளுக்கு இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம்

அரியர் தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக … Continue reading அரியர் தேர்ச்சி முடிவுகளுக்கு இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம்