அம்பானி, அதானி தயாரிப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், அதானி, அம்பானிக்கு சொந்தமான பொருள்களைப் புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய முன்மொழிந்த வரைவு யோசனையை நிராகரித்துள்ள விவசாயிகள், வரும் 12 ஆம் தேதி டெல்லி- ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முடக்குவதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள … Continue reading அம்பானி, அதானி தயாரிப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்