அமைதியாக போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை செய்வது வேதனை- மலாலா யூசுப்சாய்

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் வேதனை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச பின்னணி பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த பட்டியலில் தற்போது மலாலா யூசுப்சாய் இணைந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து மலாலா … Continue reading அமைதியாக போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை செய்வது வேதனை- மலாலா யூசுப்சாய்