சமீபத்தில் பறவைகள் விலங்குகள் கூடிய விரைவில் பேசவைக்க போவதாக பிரபல சாமியார் பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆனது ..இந்த நிலையில் பாலியல் தொல்லை வழக்கில் இருந்து சாமியார் நித்தியானந்தா தப்பி ஒடியதாக சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் குற்றம்சாட்டி உள்ளார் . இவர் இன்று பதிந்த வீடியோ ரைலாகி வருவதால் பரபரப்பு கூடியள்ளது ..

இந்த விடியோவில் நித்தியானந்த்த விஷயத்தில் சமீபத்தில் நீதிமன்றத்தை அவமதித்து பேசிய எச்.ராஜா பாஜக பொது செயலாளர் பங்கையும் பியுஷ் கேள்வி எழுப்பியது குறிப்பிடதக்கது..

மேலும் விவரங்களுக்கு : ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத சாமியார் நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட்