அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்- அதிகாரி வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழ்நாடு வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை கிண்டியை தலைமை … Continue reading அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்- அதிகாரி வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு