அண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு சிறைகளில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் … Continue reading அண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு