சென்னையில் அமைந்துள்ளா அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்க உள்ளார்.
 
டிசம்பர் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்க வருவதாக ஒப்புதல் அளித்து சோனியா காந்தி, மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்த தகவலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.