அண்ணாமலை பொய் சொல்கிறார்.. பாஜக நிர்வாகி ஆவேசம்

தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை, பாஜக தலைமை திட்டமிட்டு பிரச்சனை செய்வதாக பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டேவிட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், கடந்த 21.1.2022 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி மாணவியை … Continue reading அண்ணாமலை பொய் சொல்கிறார்.. பாஜக நிர்வாகி ஆவேசம்