காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் 14.75 டிஎம்சி குறைப்பு.தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது, கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம் என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Special Correspondent

தண்ணீரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு