தமிழகத்தில் காவிரி, பாலாறு, பவானி, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா மாசு அடைந்து வருகிறது.

Special Correspondent

ஆலைக்கழிவு நீர் மற்றும் வீட்டுக்கழிவு நீர் ஆகியவற்றால் இது போன்ற மாசு அதிகரிக்கிறது. இதனை காப்பாற்ற மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.