4000 வாக்கு எந்திரங்களை ஹேக் செய்வதற்காக அகமதாபாத்தைச் சேர்ந்த 140 பொறியாளர்களை பாஜக நியமித்திருக்கிறது. விசாநகர், ரதன்பூர், வாவ் மற்றும் சில பட்டேல் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளைச் சேர்ந்த வாக்கு எந்திரங்களைக் குறிவைத்து அந்த குழு செயல்படவுள்ளது. கடவுளால் உருவாக்கப்பட்ட மனித உடலில் குளறுபடிகளைச் செய்ய முடியுமென்றால், வாக்கு எந்திரத்தில் செய்யமுடியாதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Special Correspondent